Rajinikanth Health Update: ரஜினிகாந்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்தும், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்தும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூசணிக்காய் மற்றும் தேங்காய்யை கையில் ஏந்தி மனுக்களை மாலையாக அணிந்து மனு அளிக்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
Actor Rajinikanth in ICU: நடிகை ரஜினிகாந்த்துக்கு ஆன்ஜியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்.
Rajinikanth In hospital: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விளைகிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்ட பதிவு
கணவனின் தகாத உறவை தட்டிக் கேட்டதில் ஏற்பட்ட சண்டையில் கணவன் தாக்கிய நிலையில், மனமுடைந்த மனைவி விபரீத முடிவெடுத்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. நடந்தது என்ன என்பதை காணலாம்.
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள்மற்றும் ரூ. 5.32 லட்சம் பணத்தை கொள்ளையடித்து செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அமைச்சர்கள், ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள், களப் பணியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மக்களுக்கு நீதிபதியாக இருக்கவேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்கு வழக்கறிஞராக இருக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Crime News: கணவனின் தூண்டுதலின்பேரில் அவரது மனைவியை பல ஆண்கள் சேர்ந்து கையை பிடித்து இழுத்து செல்லும் சென்று, காரில் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Tamil Nadu yellow alert : தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.