நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு பேருந்தின் டயர் வெடித்து எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில், மின் கம்பத்தை அகற்றாமலேயே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட அவலம்-சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி.
BJP district president of Indore: நவராத்திரியை ஒட்டி கார்பா பந்தல்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் கோமியம் குடிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
Supreme Court: திருப்பதி லட்டு விவகாரத்தில் முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பத்திரிகைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் உச்ச நீதிமன்றம் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
Kangana Ranaut: பாஜக எம்பி கங்கனா ரனாவத் மும்பை பாலி ஹில்லில் உள்ள அவரது வீட்டை ரூ. 32 கோடிக்கு விற்று, சமீபத்தில் ஒரு புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார்.
Mallikarjun Kharge: ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசி வந்தபோது, திடீரென காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இங்கு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.
இந்திய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு குரங்கு அம்மை நோய் என்று அழைக்கப்படும் Mpox நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்து ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
Hathras Human Sacrifice: பள்ளி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும், மக்களிடையே பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் ஒரு மாணவனை பள்ளி உரிமையாளர் நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான கோட்சேவின் பார்வையிலேயே இருப்பதாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விமர்சித்தது உட்பட இன்றைய தலைப்புச் செய்திகள்...
முன் ஜாமீன் பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடிகர் சித்திக் மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அவர் மீது புகார் அளித்த அதி ஜிவேதாவும் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யவுள்ளார்.
National Latest Crime News: டெல்லியில் தனியாக வசித்த பெண்ணின் வாடகை வீட்டில் கேமராக்களை மறைத்துவைத்த வீட்டு உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.