புதிய கல்விக் கொள்கையையும் மும்மொழி திட்டத்தையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Reasons Why Tamil Nadu Is Against 3 Language Policy : தேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமீபத்தில் மும்மொழிக்கொள்கை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகம் ஏன் இந்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பது குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.