Udhayanidhi Stalin vs Annamalai: அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார், முடிந்தால் தைரியம் இருந்தால் அண்ணாசாலைக்கு முதலில் வர சொல்லுங்கள் என அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.
Annamalai | PM SHRI பள்ளிகளுக்கு மத்திய அரசே முழு நிதியும் வழங்குகிறது என அண்ணாமலை சொல்வது உண்மையா? என்பது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையையும் மும்மொழி திட்டத்தையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக தொண்டர்களின் எண்ணமாக கட்சி மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே உள்ளது. பொதுமக்களும் அதையே விரும்புகின்றனர் என்று கோவை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Coimbatore | கோவையில் தனியார் கல்லூரி மாணவர்களின் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சி.பி.எஸ்.இ., மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
போலி வாக்குறுதிகளைக் கூறி சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்குச் சென்று அல்வா சாப்பிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கல்விக் கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, செவிலியர் பணி நியமனம், அரசு பணியாளர்கள் நிரந்தரம் என கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்து வரும் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
திமுக அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மதுரையில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
"பிரபலமானவர்களை அறிவாளிகள் என கலியுகம் ஏற்றுக்கொள்கிறது" என்று சென்னையில் நடைபெற்ற சின்மயா மிஷன் சனாதன சேவா சங்க விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.
Annamalai | தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மோதல் உட்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில தலைவர் பதவியை பிடிக்க பலரும் முயற்சிக்கும் சூழலில் அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன் உட்கட்சி கோஷ்டி பூசலை பகிரங்கமாக வெளிக்காட்டியுள்ளது.
டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சுரங்கத்துறை அமைச்சரைச் சந்திப்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் சென்ற விவசாயிகள், விவசாயிகளே இல்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.
Pudukkottai | புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளையை புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமவள கொள்ளை தொடர்பாக ஜெகபர் அலி கடைசியாக பேசிய வீடியோவும் இப்போது வைரலாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.