Udhayanidhi Stalin vs Annamalai: அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார், முடிந்தால் தைரியம் இருந்தால் அண்ணாசாலைக்கு முதலில் வர சொல்லுங்கள் என அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஏஞ்சல்’ படத்தை முழுவதும் நடித்து தராததால் தயாரிப்பாளர் 25 கோடி நஷ்ட ஈடு வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் "மகளிர் உரிமை தொகை" நீட்டிக்கப்படும் என்று கூறப்படும் வதந்திகள் தவறானவை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
Kalaignar Magalir Urimai Thogai Scheme Apply: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு மகிழ்சியான தகவலை அறிவித்துள்ளது. இந்த மகிழ்சியான அறிவிப்பை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் புடவை தருவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு எதுவும் தராமல் திருப்பி அனுப்பியதால் ஏராளமான பெண்கள் ஏமாற்றமடைந்தனர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தகுதிபெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரூ. 1,000 உரிமையைப் பெறுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'தந்தை - மகன் - பேரன்' என, குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுக இப்போது 'கொள்ளுப் பேரனையும்' களமிறக்க தாயாராகி விட்டது. 'ஒரே குடும்பம்' தான் திமுகவின் ஒரே கொள்கை என்று வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tamilnadu News Updates: குறிப்பிட்ட சமுதாயத்தினரை பாதுகாக்க பிசிஆர் சட்டம் உள்ளதுபோல் பிராமண சமுதாயத்திற்கும் பாதுகாப்பு சட்டம் தேவை என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மதுரையில் பேசி உள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது குறித்த கூடுதல் தகவலை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS தெரிவித்துள்ளார்.
Coimbatore Latest News Updates: கிறிஸ்துவன் என சொல்லிக்கொள்வதில் பெருமைக் கொள்கிறேன் என்றும் தான் அனைவருக்கும் பொதுவானவன் என்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
Actress Kasthuri: பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்றும் திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு புதிய திட்டத்தையும் முதலமைச்சர் கொடுத்துக் கொண்டிருப்பதால்தான் அவரை இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என வடநாட்டு பத்திரிகைகள் பாராட்டுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.