8th Pay Commission: 7-வது ஊதியக்குழுவின்படி, தற்போது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 ஆக உள்ள நிலையில், புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் கணிசமாக உயரும்.
NPS withdrawal rule: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) இந்த ஆண்டு, என்பிஎஸ் கணக்கிலிருந்து பணத்தை ஓரளவு திரும்பப் பெறுவது தொடர்பான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் செய்யப்படும் தன்னார்வப் பங்களிப்பு, தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (விபிஎஃப்) என அழைக்கப்படுகிறது, இதனை நாம் தன்னார்வ ஓய்வூதிய நிதி என்றும் அழைக்கலாம்.
EPFO higher pension: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதியாக மே 3 நிர்ணயம் செய்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு சமீபத்தில் அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்திய நிலையில், தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மீண்டும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உயர்த்தப்போவதாக கூறப்படுகிறது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதிக ஓய்வூதியத்திற்கு தகுதி பெற விரும்பும் ஊழியர்களுக்காக சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஒரு ஊழியர் புதிய வேலைக்கு சென்ற பிறகு பிஎஃப் கணக்கிலுள்ள பணத்தை எடுப்பது உங்கள் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட பெரும் நிதி மற்றும் சேமிப்பில் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
EPFO Update: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பயனாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சில படிவங்கள் மூலம் அதனை பெற்று கொள்ளலாம்.
7th Pay Commission: DA மற்றும் DR ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படும். ஜூலையில் டிஏ உயர்வு பார்முலாவின் அடிப்படையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Pension Rules: அரசின் எச்சரிக்கையை ஊழியர்கள் புறக்கணித்தால், அதனால் பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடலாம். இது மட்டுமின்றி, ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியையும் இழக்க நேரிடலாம்.
தைவானின் ஷிப்பிங் நிறுவனமான எவர்கிரீன் மெரைன் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு சம்பளத்தை போனஸாக வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மாநில அரசு ஒரு மிக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன் கீழ், இனி நான்காம் வகுப்பு ஊழியர்களும் ஆசிரியர்களாக முடியும். இதற்கான உத்தரவை மாநில அரசு அத்துறைக்கு வழங்கியுள்ளது.
Pension and Gratuity:பணியின் போது ஒரு ஊழியர் பணியில் அலட்சியமாக இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.