ஒரு ஊழியர் ஜூன் 1, 2015 முதல் பணிபுரிந்து, 14 ஆண்டுகள் பணி முடித்த பிறகு அவர் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும் அவரது ஓய்வூதியம் ரூ.15,000 ஆகக் கணக்கிடப்படும்.
அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்திய பிறகு, மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது, அதற்கு முன்பு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது.
7வது ஊதியக்குழு தொடரும் என்றும் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக எந்த திட்டமும் அரசு பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் அவர்களது அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் வகையில், ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலோவன்சஸ் மற்றும் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய 8-வது மத்திய ஊதியக் குழுவைக் கொண்டுவருவது குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத் தொகை, அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் பேக்டர் உட்பட பல அலோவன்ஸ்கள் அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு சதவீதத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏஐசிபி இன்டெக்ஸ், ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் குறைந்தபட்சம் 4 சதவிகிதம் உயர்த்தப்படலாம் என்று கூறுகிறது.
வருங்கால வைப்பு நிதி, பிபிஎஃப், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், வீட்டுக் கடன் ஆகியவற்றை வைத்து மீது 80சி பிரிவு கீழ் வரிவிலக்கு பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.