Toxic Work Culture In SEBI: செபி அதிகாரிகள் உயர் நிர்வாகத்திற்கு எதிராக நிதி அமைச்சகத்திடம் கடுமையான புகார் அளித்தனர். கூச்சலிடுவது, திட்டுவது, பகிரங்கமாக அவமானப்படுத்துவது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
Gratuity: பொதுவாக, பணிக்கொடை பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் பல கேள்விகளும் உள்ளன.
நோட்டீஸ் பீரியட் என்பது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ பழைய நிறுவனத்தில் வேலை பார்க்க கூடிய காலம் ஆகும்.
EPFO சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2013க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களிடம் இருந்து இனி GISக்காகப் பணம் பிடித்தம் செய்யப்படாது என்று தெரிவித்துள்ளது.
Aadhaar Enabled Biometric Attendance System: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வருவதற்கு முன்பே ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO Pension Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்கிறது. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் செல்கிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் சமூகப் பாதுகாப்பின் நோக்கத்தை அதிகரிக்க குறைந்தபட்ச சம்பள வரம்பு அதாவது பிஎஃப் கணக்கில் பங்களிப்புக்கான அடிப்படை சம்பளம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படலாம்.
7th Pay Commission: மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மத்திய ஊழியர்களின் புதிய உயர்த்தப்பட்ட சம்பளம் மார்ச் 30-ம் தேதியே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
2023-24 நிதியாண்டு முடிவடையும் நிலையில், வரி செலுத்துவோருக்கு மார்ச் 31 ஒரு முக்கியமான தேதியாக உள்ளது. இந்த தேதிக்குள் சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும்.
EPFO கணக்கில் இருந்து குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே பணத்தை உங்களால் எடுக்க முடியும். என்ன காரணங்களுக்காக பணத்தை எடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Bank Employees: வங்கி ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பாக நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
போக்குவரத்துத் தொழிலாளர் பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் இல்லாத நிலை இருப்பதால், தீர்வு கிடைப்பது சந்தேகம் தான் என அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 30-31 அன்று தொழிலாளர் அமைச்சகத்தால் டிசம்பர் ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவு வெளியிடப்படும், அதன் பிறகு DA 4 சதவிகிதம் அல்லது 5 சதவிகிதம் அதிகரிக்குமா என்பது தெளிவாகத் தெரியும்.
7th pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் HRA இந்த வருடத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
EPFO Higher Pension: சந்தாதாரர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், உயர் ஓய்வூதிய விருப்பத்திற்கான விவரங்களை நிரப்புவதற்கான காலக்கெடுவை EPFO நீட்டித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.