ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில், காலிஃப்ளவர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விமான நிலையத்தில், 3 வயது சிறுவன் திறந்திருந்த drainage தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விரிவாக காணலாம்.
Maharashtra Blast: மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் பகுதியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு சக்கர வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் வரும் ஜனவரி 26 முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை என்று உத்திரபிரதேச அரசு மக்களுக்கு தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை அருகே விபத்தில் காயமுற்று ஆம்புலன்ஸில் ஏற்றி வரப்பட்ட இளைஞரின் தலை ஸ்ட்ரெக்சர் அடியில் சிக்கிக்கொண்டு சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நகராட்சி குப்பை லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை கே.கே.நகரில் 2வது மாடியில் இருந்து குதித்த காவலர்... கேட்டு கம்பி பின்புறத்தில் குத்தி படுகாயம்.. வலியால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம்.. என்ன நடந்தது என்பது குறித்து முழு விவரத்தையும் இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.