கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விமான நிலையத்தில், 3 வயது சிறுவன் திறந்திருந்த drainage தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விரிவாக காணலாம்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விமான நிலையத்தில், 3 வயது சிறுவன் திறந்திருந்த drainage தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விரிவாக காணலாம்.