பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு புதிய SIP திட்டத்தை தொடங்கியுள்ளது, இதில் நீங்கள் வெறும் 250 ரூபாயில் தொடங்கலாம். மாதம் சேமிப்பின் மூலம் நீங்கள் ரூ. 78 லட்சத்திற்கும் அதிகமான நிதியை திரட்டலாம். அதன் முழு கணக்கீட்டை புரிந்து கொள்வோம்...
SBI Mutual Fund: எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் ஜன்நிவேஷ் எஸ்ஐபி முதலீட்டு திட்டத்தில் மாதத்திற்கு ₹250 என்ற சிறிய தொகையில் கூட முதலீடு செய்ய தொடங்கலாம்.
SIP Investment: 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தால் நன்மை அதிகமா அல்லது 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தால் நன்மை அதிகமா என்பதை இங்கு காணலாம்.
SIP vs RD: SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) என்பது அவ்வப்போது முதலீடுகளை அனுமதிக்கும் ஒரு பரஸ்பர நிதி முதலீட்டு முறையாகும், அதே நேரத்தில் RD (தொடர் வைப்புத்தொகை) என்பது உத்தரவாதமான வருமானங்களைக் கொண்ட ஒரு நிலையான வருமானத் திட்டமாகும்.
ஜனவரி மாதத்தில், புதிய எஸ்ஐபி பதிவுகளை விட பழைய எஸ்ஐபிகள் நிறுத்தப்பட்டது அதிகமானது சிறிது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. புதிய எஸ்ஐபி பதிவுகளுடன் ஒப்பிடுகையில், 5.14 லட்சத்திற்கும் அதிகமான எஸ்ஐபிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
இளம் வயதில் பணக்காரர் ஆக விரும்பினால் முதலில், பணத்தை சேமித்து, சரியான இடத்தில் முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று முதியவர்கள் அறிவுரை கூறுவதை நாம் கேட்டிருப்போம். சிறந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் பணத்தை பன்மடங்காக்கும்.
SIP Mutual Fund Investment Tips: கோடிகளில் பணம் ஈட்ட, உங்கள் வயது ஒரு பொருட்டல்ல. 20, 25, 30, அல்லது 35 என எந்த வயதாக இருந்தாலும் சரி, ஒரு எளிய முதலீட்டுத் திட்டம் உங்களை கோடீஸ்வரராக ஆக்க உதவும்.
Investment Tips: ஆண்டுக்கு 9,500 ரூபாயை முதலீடு செய்தால் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அல்லது மியூச்சுவல் பண்ட் (SIP) எதில் அதிக வருவாய் வரும் என்பதை இங்கு காணலாம்.
ஓய்வுக்குப் பிறகு யாரையும் சாராத ஒரு வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். அதற்கான திட்டமிடலை இளம் வயதிலேயே தொடங்க வேண்டும். முதலீடுகளை சரியாக திட்டமிட்டால், கோடீஸ்வரராவது மிக எளிது.
SIP: சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் ஒரு பெரிய நிதியை உருவாக்குவது மிகவும் கடினம் அல்ல. திட்டமிட்டு முதலீடு செய்தால், அனைத்தும் சாத்தியமே. நிலையான தொடர் முதலீட்டு உத்தியுடன், இதனை சாதிக்க முடியும்.
பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விருபம்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் அதில் கிடைக்கும் வருமானம்.
மியூச்சுவல் ஃபண்டுகள் என்னும் பரஸ்பர நிதியம் ஒரு சிறந்த முதலீட்டு விருப்பம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம். எனினும், முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் என்றால், நீங்கள் சில விஷயங்களைத் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், பலர் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை நல்ல வருமானம் கொடுக்கும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். சிலர் FD திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள், மற்றவர்கள் தங்கள் பணத்தை பங்கு சந்தையில் அல்லது பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்கிறார்கள்.
SWP: பென்ஷன் இல்லாதவர்கள், ஓய்வு பெற்ற பிறகு வழக்கமான வருமானம் கிடைக்க ஏதுவாக திட்டமிட்டு முதலீடு செய்தல் அவசியம். இதற்கு பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் முறையான திரும்பப் பெறுதல் திட்டம் (SWP) நல்ல தேர்வாக இருக்கும்.
கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று கனவு எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஒரே இரவில் யாராலும் இந்த நிலையை அடைய முடியாது. இருப்பினும், தினமும் கொஞ்சம் பணத்தை சேமித்து, சரியான திட்டமிடலுடன், சரியான இடத்தில் முதலீடு செய்தால், நீங்கள் கோடீஸ்வரன் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
SIP Mutual Fund Investment Tips in Tamil: கோடிகளில் பணத்தை சேர்க்க வேண்டுமானால், பெரிய முதலீடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே அதனை சாதிக்க முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் விரும்பினால், சிறிய அளவிலான சேமிப்பில் கூட கோடீஸ்வரராகலாம்.
SIP Mutual Fund Investment Tips: கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவெ எல்லோருக்குமே இருக்கும். ஆனால் சிலரால் மட்டுமே சாதிக்க முடிகிறது. அதற்கு உதவுவது திட்டமிட்ட முதலீடு.
SIP Mutual Fund Investment: முறையான முதலீட்டுத் திட்டம் (எஸ்ஐபி) என்னும் முதலீட்டு முறை, சாமானியர்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான சிற்ந்த வழி.
SIP - Mutual Fund Investment Tips: இன்றைய காலகட்டத்தில், வழக்கமான முதலீட்டுத் திட்டத்தை விட, பரஸ்பர நிதியம் என்னும் SIP திட்டங்களில் முதலீடு செய்ய பலர் விரும்புகிறார்கள். ஏனெனில் இதில் சராசரியாக 15% வருமானம் கிடைக்கிறது. சில சிறந்தபரஸ்பர நிதியங்கள் 30% கூட வருமானம் தருகின்றன. அதோடு கூட்டு வட்டியின் பலனும் கிடைக்கும்
பென்ஷன் என்னும் ஓய்வூதியம் இல்லாதவர்கள், ஓய்வுக்குப் பின், நல்ல வருமானம் கிடைக்கும் முதலீடுகளில் திட்டமிட்டு முதலீடு செய்தால், ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல், நிம்மதியாக வாழலாம். நல்ல வருமானம் தரும், அதே சமயத்தில் மிகக் குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீட்டுத் திட்டான SIP இதற்கு கை கொடுக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.