உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஏஞ்சல்’ படத்தை முழுவதும் நடித்து தராததால் தயாரிப்பாளர் 25 கோடி நஷ்ட ஈடு வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்க, வெள்ளி, வைரம் நகைகளை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
சத்தீஷ்கர்ரில் மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு குற்றமில்லை என உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் சர்ச்சை கிளம்பியுள்ளது. மனைவி உயிரிழந்த நிலையில் மேல்முறையீட்டில் கிடைத்த தீர்ப்பால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வேலூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை மீண்டும் துவக்கியுள்ள நிலையில், வழக்கை போலீசார் சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேசவ பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக, நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
விமர்சனங்களுக்கு தடை விதிக்கவே வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையில் சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Supreme Court: சிறுவர்/சிறுமிகள் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்குவது மற்றும் சேமித்து வைப்பவர்கள் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.