Crime News In Tamilnadu: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மட்டுமின்றி, அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
New year Party: புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து 'பைக் ரேஸ்' செல்ல தடை; மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆறுகளில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு பல்வேறு இடங்களில் தேவையான அளவு தடுப்பணைகள் கட்டப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.
வேலூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தபோது, அதில் இருந்து ஐயப்ப பக்தர்களின் மதிய உணவில் போலீஸார் சிக்கன் கறியைக் கலந்து வழங்கியதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Minister Duraimurugan Health Update : திமுக பொதுச்செயலாளரும், கனிமவளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மூலகாங்குப்பம் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. தகவல் அறிந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை போராடி பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, காப்புக்காட்டுக்குள் விடப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.