Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் இருந்து வந்த நிலையில், பயிற்சியின் போது ரிஷப் பந்த் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
India vs England: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் செய்யப்போகும் பெரிய மாற்றங்களை இங்கு காணலாம்.
Champions Trophy Squad: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.
Rishabh Pant Latest News: ரஞ்சி கோப்பைக்கான டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பொறுப்பேற்பார் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Harbajan Singh About ICC Champions Trophy: ரிஷப் பந்தை விட சஞ்சு சாம்சன் சாம்பியன் டிராபிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Rishabh Pant: ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷப் பண்டை தக்கவைக்கவில்லை. இதற்கான காரணத்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி விவரித்துள்ளார்.
India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், கையில் 5 விக்கெட்டுகளை மட்டும் வைத்து 29 ரன்கள் பின்தங்கியிருக்கும் இந்திய அணி, வெற்றி பெறுவதற்கு இனி என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
IPL Auction: நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஒரு வீரர் 5400% சம்பள உயர்வு பெற்றுள்ளார். அவர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரிஷப் பந்த் ரூ. 27 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக மாறி உள்ளார்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 ஏலத்தில் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் ரிஷப் பண்ட் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் எவ்வளவு தொகை அவரின் கைக்கு கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.