ICC Champions Trophy: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடுகிறது.
ICC Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நாளை பாகிஸ்தானில் தொடங்குகிறது. 8 அணிகளிலும் விளையாடப்போகும் 15 வீரர்களின் பெயர்களை ஐசிசி இறுதி செய்துள்ளது.
Team India: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணிக்கான பிளேயிங் லெவனில் கௌதம் கம்பீரின் ஆதரவு பெற்ற இந்த வீரருக்கு வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
2025 Champions Trophy: காயம் காரணமாக ஒவ்வொரு அணியில் இருந்தும் சில முக்கிய வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளனர். இது அந்த அணியின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
2025 Champions Trophy: 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு மைதானத்தையும் நேரில் செய்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது ஐசிசி.
Champions Trophy 2025 Schedule: 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்று தெரிவித்துள்ள நிலையில், அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசிசி அவசரக் கூட்டத்தை நவம்பர் 26 அன்று நடத்த உள்ளது.
ICC Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளாவிட்டால், தொடரை வேறொரு நாட்டுக்கு முழுவதுமாக மாற்ற ஐசிசி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்ற நிலையில், 26 வயதான இலங்கை வீரர் பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஐசிசி தடை செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள் பெண்கள் மீது பழமைவாத சட்டங்களை கொண்டு வந்தனர். தற்போது கிரிக்கெட்டை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Jay Shah Elected As ICC Chairman: கிரெக் பார்க்லே பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
India vs Sri Lanka 1st ODI highlights: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 1வது ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இருப்பினும் சூப்பர் ஓவர் கொண்டுவரப்படவில்லை.
India Pakistan Cricket News : பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பாத காரணம் குறித்த இந்திய அரசின் எழுத்துப்பூர்வ கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.