IND vs BAN: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் பட்டேலை நோக்கி, கேப்டன் ரோஹித் சர்மா கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்தது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
துபாய் விமான நிலையத்தில் திடீரென காணாமல் போன இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை, ரோகித் சர்மாவும், பிசிசிஐ நிர்வாகிகளும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். 20 நிமிட இடைவெளியில் என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.!
Team India: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணிக்கான பிளேயிங் லெவனில் கௌதம் கம்பீரின் ஆதரவு பெற்ற இந்த வீரருக்கு வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி 2025க்காக இந்திய அணி துபாய் சென்றுள்ள நிலையில், முக்கிய வீரருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது பெங்களூருவில் உள்ள NCAல் பயிற்சி பெற உள்ளார்.
Champions Trophy | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா நினைத்தால் கூட நீக்க முடியாத ஒரு பிளேயரை பற்றி இங்கே பார்க்கப்போகிறோம். இந்திய அணியின் துருப்புச்சீட்டு அவர் தான்.
ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்தியாவின் 15 பேர் கொண்ட ஸ்குவாடில் 5 சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது நல்லதா, கெட்டதா என்பதை இங்கு விரிவாக காணலாம்.
ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாட உள்ள மைதானம் குறித்த அப்டேட் தற்போது வந்துள்ளது. இது இந்திய அணிக்கே பெரிய சாதகமாக அமையும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளதால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பாகிஸ்தான் நிர்வாகம் சில முடிவுகளை எடுத்துள்ளது.
India National Cricket Team: அடுத்தாண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவது குறித்து இந்திய அணி முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.