நம்மில் பலர் தங்களிடம் உள்ள நகைகள், ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடு போகாமல் தடுக்கவும், அதனை பாதுகாப்பாக வைக்கவும் வங்கிகள் கொடுக்கும் லாக்கர் வசதியை பயன்படுத்துகின்றனர்.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகள் தங்களது தற்போதைய வாடிக்கையாளர்களில் 75 சதவீதத்தை புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று வங்கி வலியுறுத்துகிறது.
வங்கி அலெர்ட், ஓடிபி மற்றும் யுஆர்எல் போன்றவை குறுஞ்செய்தில் அனுப்பி, அதனை கிளிக் செய்பவர்களிடம் மோசடி வேலையை காட்டுகிறது சைபர் கிரைம் கும்பல். இதில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்.
உங்கள் KYC ஐப் புதுப்பிக்க நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம். அதனை எப்படி செய்வது? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கிரெடிட் கார்டுகளின் வரம்புகள் திடீரென குறைக்கப்படுகிறது. இது ஏன், இதில் இருந்து எப்படி தப்புவது என்ற கேள்விக்கு இங்கு பதிலை காணலாம்.
SBI vs PNB vs HDFC: ஒரு வங்கியின் சேமிப்புக் கணக்கு, கணக்கு வைத்திருப்பவருக்கு அதிக அளவு பணப்புழக்கம், நிதிப் பாதுகாப்பு மற்றும் நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது.
Tips For Higher Cibil Score: கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால் நமக்கு கடன் உடனடியாக கிடைக்கும், அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய சிபில் ஸ்கோர் டிப்ஸ்
ஒரு காலத்தில் நிதி நெருக்கடிகளைச் சந்திக்கும் கருவியாகக் கருதப்பட்ட கிரெடிட் கார்டுகள், பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. கூடுதல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பல பயனர்களுக்கு கிரெடிட் கார்டுகளை அதிக லாபம் ஈட்டுகின்றன.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் அதன் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
Bank Employees Pension: கடந்தாண்டு நவம்பர் 1ஆம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு 100 சதவீத டிஏ அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.