என்.ஐ.ஏ. கைது: 2 பேருக்கு ஜூலை 5 வரை நீதிமன்றக் காவல்

தஞ்சையில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட 2 பேரை ஜூலை 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News