Unified Pension Scheme: ஏற்கனவே ஓய்வுபெற்றவர்கள், தற்போது யுபிஎஸ் -க்கு மாற விரும்பினால், அவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) விகிதத்தின்படி வட்டியுடன் கடந்த காலத்திற்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NPS vs UPS: அரசு ஊழியர்கள் என்பிஎஸ் -ஐ நிறுத்தி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர கோரிக்கை விடுத்துவந்த நிலையில், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
Unified Pension System: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். மேலும் இது தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள ஊழியர்களுக்கான மாற்றுத் திட்டமாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.