வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக மோடி தேர்வு பெற்றால் இந்தியா அதிபர் ஆட்சி முறைக்கு மாறிவிடும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா எச்சரித்துள்ளார்.
திமுகவை தோற்கடிக்க அருமையான சந்தர்பம் உருவாகியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வெல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவோடு கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இது அதிமுகவுக்கு தேர்தலில் கைகொடுக்குமா? என்பதை பார்க்கலாம்.
ஸ்டாலின் விடுத்திருக்கும் எச்சரிக்கை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் டெல்லி பயணம் மற்றும் டிடிவி தினகரனின் கூட்டணி அறிவிப்பு ஆகியவற்றால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
அண்ணாமலையின் விமர்சனங்கள் அதிமுகவுக்குள் மிகப்பெரிய கலகத்தை ஏற்படுத்தியிருப்பதால், பாஜக உடனான கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் அதிமுக மூத்த தலைவர்கள் இருக்க, என்ன முடிவெடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடுகோரி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் சேகர் பாபுவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
அண்ணாமலை கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நக்கலாக கூறியது பாஜகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பேசப்படுகிறது. சசிகலாவும் இபிஎஸ் உடன் இணைவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறியுள்ளாராம்.
இந்தியா கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தேனியில் பேசிய எச்.ராஜாவிடம் அண்ணாமலையிடம் கொடுக்கப்பட்ட மனு கீழே வீசப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அப்படி சொன்னவர்களை நேரில் கூட்டி வாங்க செவிட்டில் அரைகிறேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியிடம் ஒருபோதும் அடைக்கலம் ஆக மாட்டேன் என தெரிவித்திருக்கும் டிடிவி தினகரன், அவரை வீழ்த்தாமல் ஓயமாட்டேன் என அமமுக தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக பேசியுள்ளார்.
அரசியல் களத்தை சினிமா சூட்டிங்போல நடிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் டிவிட்டரில் ’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் டிடிவி தினகரனை அமாவாசை என்று விமர்சித்த நிலையில், அவருக்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஜெயக்குமார் தான் மிகப் பெரிய அமாவாசை என கிண்டலடித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.