ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் இன்று விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே தேசபக்தியை வளர்ப்பதற்கு இனி குட் மார்னிங் என்று சொல்வதற்கு பதில், ஜெய் ஹிந்த் என்று சொல்ல வேண்டும் என பள்ளிகளுக்கு ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை அருகே ஆசிரியரை தீர்த்து கட்ட கத்தியுடன் வந்த அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
பள்ளி வாகனம் ஓட்டும் போது நெஞ்சுவலி ஏற்பட்ட போதும், உயிர் பிரியும் முன் பேருந்தை ஓரம் நிறுத்தி குழந்தைகளின் உயிரைக் காத்த ஓட்டுநரின் செயல் கண்கலங்க செய்துள்ளது.
வேலூரில் பள்ளித் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்திப் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு மயக்கம் அடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN School Students Summer Holidays 2024 : ரம்ஜான் விடுமுறை வருவதையொட்டி 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ஏப். 22 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சிறப்பு வகுப்புகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Public Exams Parent Students Guide: தேர்வுகள் நடைபெறும் காலகட்டத்தில் மாணவர்களை அதிக அழுத்தத்தில் இருந்து பாதுகாத்து, அவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இதில் காணலாம்.
Heavy Rain: தொடர் மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா அறிவிப்பு.
கொரட்டூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியை மாணவர்களைக் கொண்டு ஆபத்தான முறையில் சுத்தம் செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.