11,000 க்கும் அதிகமான தீவிர வானிலை நிகழ்வுகளின் பகுப்பாய்வு, 2000 ஆம் ஆண்டிலிருந்து, இந்த நிகழ்வுகளால் சுமார் 480,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரம் நீணட காலமாகவே மோசமான நிலையில் தான் உள்ளது. கிட்டத்தட்ட திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பாகிஸ்தானிற்கு தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா உடன் உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டு பாகிஸ்தானின் அந்நிய செலவாணியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் பிற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையால் தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட “ஷெனயா துவா” (Shenaya Duwa) என்ற போதைப் பொருள் நிறைந்த கப்பல் தொடர்பான வழக்கு.
பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்டபோது, மவுனமாக கை கட்டி வேடிக்கை பார்த்த பாகிஸ்தானிற்கு, ஆன்மீக தலங்களை பாதுகாக்கும் ஐநா தீர்மானத்தில் பங்கேற்க அருகதை இல்லை என இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள். இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்துக் கொண்ட பிறகு இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி என்று அறியப்படுகிறார்.
பல பிரபலங்களின் உருவத்தை ஒத்திருக்கும் பலர் இணையத்தில் தோன்றி அவர்களும் பிரபலமாவதுண்டு. அந்த வகையில் தற்போது இம்ரான் கான் போலுள்ள இந்த நபரும் நொடிகளில் பிரபலமாகியுள்ளார்.
இந்திய ராணுவத்தின் வீரர்கள் வழங்கும் சேவைகளுக்கு மரியாதை செலுத்துன் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
வரலாற்றில் ஜனவரி 10: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையொப்பமிடுதல், ஐ.நா பொதுச் சபையின் முதல் கூட்டம் என வரலாற்றின் பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்ற தினம் இன்று.
மின்சார பகிர்மானத்தில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது, என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
சௌரப் சர்மா 2020 ஜூன் மாதம் உடல்நலனைக் காரணம் காட்டி ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மொபைல் போனில் அவரது செயல்பாடுகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில், அடிப்படைவாத கும்பல் ஒரு இந்து கோவிலை உடைத்து தீ வைத்தது. உலகின் பல மூலைகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. ஆனால் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் இந்த சம்பவத்தை ஆதரித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டில், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியாக செயல்பட்ட லக்வி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
அணு சக்தி நிலையங்கள் மீது இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தாக்குதல் நடத்துவதை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தின் கீழ், நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பட்டியலை இரு நாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன.
பாகிஸ்தானில் இந்து மத கோயில்கள் தாக்கப்படுவது இது முதன் முறையல்ல. சிந்தில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.
பாப்கார்னை சாப்பிட்டு, புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் என பாக் மருத்துவர் கூறியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..!
கொரோனா வைரஸ் தொற்று "அபாயகரமானது" அல்ல என்றும், அதன் தடுப்பூசியை அரசாங்கம் வாங்கக்கூடாது என்றும் கூறி மனு தாக்கல் செய்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.