தாலிபான் கலாச்சார ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில், அனைத்து இமாம்களும் மதகுருக்களும் தாலிபான் வசமுள்ள பகுதிகளில் தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்ட விதவை பெண்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட காய்கறி வியாபாரி பேஸ் காம்பில் பணியில் இருந்த ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து முக்கியமான ஆவணங்களைப் பெற்று அவற்றை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-க்கு வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருப்பதோடு, தண்ணீரை விநியோகத்தின் நிர்வாகம் தொடர்பாக பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண அரசுகளுக்கிடையில் கடுமையான மோதல் நிலவுவதும் காரணமாகும்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக குடியிருப்பு பகுதியில் வார இறுதியில் ஒரு ட்ரோனின் இயக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷயத்தைப் பற்றி இந்திய தரப்பு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது.
பாகிஸ்தானில் நகரத்தின் பெரும்பாலான மருத்துவமனைகள் வெப்ப பாதிப்பு நோயாளிகளால் நிரம்பியுள்ளன. தங்கள் வாழ்வாதாரத்திற்காக இவர்கள் வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
மாவு அரைக்கும் தொழில் தொடர்பான மூன்று வரிகளை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் 30 முதல் மாவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மாவு ஆலைகள் சங்கம் அறிவித்துள்ளது
சீனாவில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானின் நெருங்கிய நண்பன் என்பதை சீனா இந்த விஷயத்திலும் பின்பற்றுகிறது. கம்யூனிச நாடான சீனா, பாகிஸ்தான் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய அதே சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜாவுக்கு உடன்பாடில்லை
லாகூரின் குருத்வாரா குரு ராம்தாஸ் ஜியின் கிரந்தி ரஞ்சித் சிங், சீக்கியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இரவில் வெகு நேரம் வரை வீட்டை விட்டு வெளியே இருக்க வேண்டாம் என்றும் எச்சரித்து செய்தி அனுப்பியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த 2 அணிகளுக்கிடையேயான போட்டி ரசிகர்களால் ஒரு போராகவே பார்க்கப்படுகின்றது.
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், முன்பு எப்போதும் நடைபெறாத நிகழ்வுகளின் பதிவுகள் பல இருக்கும். சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....கடந்த காலத்தில் இந்த நாளில் நடந்த என்ற சில முக்கிய பதிவுகள்…
பிரான்ஸில், கடந்த ஆண்டு அக்டோபர் 16 அன்று, நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், தலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.