ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதி சுற்றுவட்டாரத்தில் அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம்,.
விநாயகர் வழிபாடு விக்னங்களையும் தடைகளை தவிடுபொடியாக்கும். விநாயகரை வீட்டில் வழிபாடு செய்தால், மிகப்பெரிய தடைகளும், வெற்றி படிக்கல்லாய் மாறி சுபம் உண்டாகும்.
சிவராத்திரி என்ற சொல் இரண்டு சொற்களின் இணைப்பாகும், சிவன் + ராத்திரி என்ற இரு சொற்களை இணைத்து சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மகா சிவராத்திரி என்றால் சிவபெருமானின் சிறந்த இரவு என்று பொருள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.