கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது அறிவியல் பூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் கிடைப்பதற்காக முன்னோர்களால் அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம்.
நாம் கொடுக்கும் தானங்களின் பலன் என்பது தானம் கொடுத்தவர்களின் அடுத்த பிறவியிலும் அவர்களுக்கு அதன் பலன் கிடைக்கும் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர். அவை என்ன என்பதை இங்கு காண்போம்.
பிற மாதங்களில் வரும் பெளர்ணமி தினங்களை விட அதிக சிறப்புகளைக் கொண்டது. அதேபோல, சித்திரை மாத பெளர்ணமிக்கு நான்காவது நாளில் வரும் சித்திரை தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு மிகவும் உகந்த காலம் ஆகும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்தாலும் கடன் பிரச்சனைகள் விரைவில் தீரும்
இந்துக்கள் பெரும்பாலோனோர் காயத்ரி மந்திரம் சொல்வதுண்டு. காயத்ரி மந்திரத்தின் பெருமை அனைவரும் அறிந்ததே. அதுபோல பீஜ அட்சர மந்திரங்களும் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அட்சர மந்திரங்கள் உள்ளன.
சோமன் என்ற பெயர் பெற்ற சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமை. சோம வாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமையன்று சிவனை வழிபட்டால் நலன் பல பெற்று வளமுடன் வாழலாம்.
திருக்கடையூர் அபிராமி அன்னையை நோக்கி பாடும் , அபிராமிபட்டர் கூட ‘கலையாத கல்வியும், குறையாத வயதும், கபடு வாராத நட்பும், என்ற பாடலை பாடும் போது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பற்றி பாடும் போது, ‘தவறாத சந்தானம்’ வேண்டும் என்கிறார்.
பித்ரு தோஷம் என்பது என்ன? பித்ரு தோஷம் இருந்தால், அதற்கு ஒருமுறை பரிகாரம் செய்தால் மட்டும் போதுமா? இது குறித்து உங்களுக்காக சில தகவல்கள். இந்திய பாரம்பரியத்தில் இதுபோன்ற தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் உள்ளன.
சித்திரை மாதப் பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் மரபு தமிழர்களுடையது. சித்திரை மாத முதல் நாளில் தமிழ் வருடப் பிறப்பை தமிழர்கள் தங்கள் வீடுகளில் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.