தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Forecast: தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநகராட்சி மேயர், உள்ளாட்சி அமைச்சர் போன்ற பொறுப்புகளை வகித்த முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையை கூவமாக மாற்றிவிட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல் வழங்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மேற்கு தாம்பரம் அருகே சிடிஓ காலனியில் இன்னும், மழை நீர் வடியாததால், தவியாய் தவிக்கும் மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் பாதுகாப்பான இடங்களை தேடி வெளியேறி வருகின்றனர்.
Chennai Floods: மிக்ஜாம் புயலின் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதை அடுத்து, பல பகுதிகளில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.