சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுதூர் பகுதியில், தொடர்ந்து பெய்த கனமழையால் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ளது. தொடர்ந்து, மழைநீர் வடியாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09.11.2022 அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும் என ஆனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூரில் பேரூர் அருகே 2 பேரிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சாவையும், 2 இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர். அதில், ஒருவர் பாஜக சேவா அமைப்பின் முன்னாள் தலைவர் என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.