வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட்டால், எப்போது கூப்பிட்டாலும் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம் பாய் கடை லட்சுமி நகரை சேர்ந்த பிரபாவதி மழை வெள்ள பாதிப்பு குறித்து நமது ஜீ தமிழ் நியூஸ் உடன் பகிர்ந்து கொண்டதை இங்கே காணலாம்.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம் பாய் கடை லட்சுமி நகரை சேர்ந்த ஓட்டுநர் உமா சங்கர், இந்த மழை வெள்ளத்தால் தான் சந்தித்த பாதிப்பையும், தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நமது ஜீ தமிழ் நியூஸ் உடன் பகிர்ந்து கொண்டதை இங்கே காணலாம்.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம் பாய் கடை லட்சுமி நகரை சேர்ந்த பள்ளி மாணவன் அர்ஜுன் தான் சந்தித்த மழை வெள்ள பாதிப்பு குறிக்கும் நிவாரணம் அளிக்கப்படாதது குறித்தும் ஜீ தமிழ் நியூஸ் உடன் அவர் பகிர்ந்து கொண்டதை இங்கு காணலாம்
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம், பாய்கடை, லட்சுமி நகரை சேர்ந்த பிரியங்கா மழை வெள்ளத்தால் தான் சந்தித்த துயரங்களை நமது ஜீ தமிழ் நியூஸ் உடன் பகிர்ந்து கொண்டதை இங்கே காணலாம்.
முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்ப போர்க்கால நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மிக்ஜாம் புயல் மிரட்டலில் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக தாழ்வாக இருக்கும் பகுதிகளில் இடுப்பளவு நீர் தேங்கியிருக்கிறது. இந்த வெள்ள பாதிப்புகள் எப்போது குறையும் என்பதை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.