உத்தராகாண்டில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; டெல்லியிலும் உணரப்பட்டது

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் அச்சம் அடைத்துள்ளனர்

Last Updated : Dec 6, 2017, 09:17 PM IST
உத்தராகாண்டில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; டெல்லியிலும் உணரப்பட்டது title=

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் அச்சம் அடைத்துள்ளனர். நிலஅதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிவந்தார்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் ஆலுவலகத்தை விட்டு வெளியே சாலைபகுதிக்கு வந்தனர். உத்தராகாண்டில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக டெல்லியிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்  நிலநடுக்கம் உணரப்பட்டது. கிழக்கு டெஹ்ராடூனில் இருந்து 121 கிமீ தொலைவில் மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

 

 

Trending News