மீன் கழிவுகளைக் கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

மீன் கழிவுகளைக் கொட்ட வந்த லாரியைச் சிறைப்பிடித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்

கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து மீன்கழிவுகளை ஏற்றிக்கொண்டு, தமிழகத்தில் கொட்ட வந்த கர்நாடகப் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை நாம் தமிழர் கட்சியினர் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News