Pappa Killed Mumma, UP News: உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் நான்கு வயது சிறுமியின் ஓவியம், தனது அம்மாவை கொலை செய்தவரை கண்டிபிடிக்க உதவியுள்ளது. தனது தந்தை தனது தாயைத் தூக்கிலிட்டுக் கொன்றதாக அவர் வரைந்துள்ளார்.
டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி காதலன் கொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள், வேறு ஒரு பெண்ணும் அவரின் காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.