தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. இதனையடுத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு இன்று இலவச பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவர் மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.
விழா நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* தமிழக கல்வித்துறையில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், 200 மதிப்பெண்கள் என்பதை 600 ஆக குறைக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பிறகு செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:-
மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேற்று விழா ஒன்று நடைப்பெற்றது. 8 மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தற்காலிக அரசு அங்கீகார ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்குத்துறை அமைச்சர் பி.தங்க மணி, சமூகநலம், சத்துணவுத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போட்டியில் பங்கேற்றுள்ள மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை தனியார் நிறுவனம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி காலங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்படும்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிளவு பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிமுக சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளவு பட்டுள்ள இரு அணிகளையும் மீண்டும் இணைப்பது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். கீரின்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்கி மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் நடக்க உள்ளது.
இந்த தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பிளஸ்-2 தேர்வை 6,737 பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 மாணவர்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும், தனித்தேர்வர்களாக 31 ஆயிரத்து 843 பேரும், சிறைக்கைதிகள் 88 பேரும் எழுதுகிறார்கள். மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 606 பேர் எழுதுகின்றனர்.
செங்கோட்டையனுக்கு எலும்பில்லாத சாப்பாடு பிடிக்கலாம். எனக்குப் பிடிக்காது என கமல் டுவட்டரில் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் குறித்து கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பரபரப்பாக கருத்து தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு விவகாரம் முதல் தமிழக அரசுக்கு எதிராக தைரியமாக கருத்துக்களை முன் வைத்து வருகிறார் கமல்ஹாசன். அதிமுகவின் சசிகலா அணி ஆட்சியை வெளிப்படையாகவே எதிர்த்து வருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசனை குறித்த செங்கோட்டையன் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.