வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட்டு போனால் கவலை வேண்டாம். அந்த பணத்தை திரும்ப வங்கியில் இருந்து பெறலாம்!!
ஏடிஎம் (ATM) மூலம் பணத்தை எடுப்பது மிகவும் எளிதானது. வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் 24 மணி நேர சேவை கிடைக்கிறது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு (MPC) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) தனது பணவியல் கொள்கை முடிவை அறிவித்தது.
ரிசர்வ் வங்கியின் (RBI Act) சட்டத்தின்படி, ரிசர்வ் வங்கியில் நான்கு துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். தற்போது, ரிசர்வ் வங்கியில் மூன்று துணை ஆளுநர்கள் உள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI) மீண்டும் அதன் கட்டணங்களை குறைத்துள்ளது. அதாவது SBI நிதி கடன் விகிதத்தின் (MCLR) விளிம்பு செலவை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.
பூட்டுதல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.90,000 கோடிக்கு மேல் இழப்பை சந்தித்து இருப்பதாக இந்திய ஷாப்பிங் சென்டர்ஸ் அசோசியேஷன் (SCAI) தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய பூட்டுதலை மே 31 வரை அரசாங்கம் நீட்டித்துள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான தவணை இடைவெளியை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக SBIஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.