கரூர்; நேர்மையாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் நேர்மையாக பணியாற்றி முறைகேடுகளை தடுக்கும் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்து கரூரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலில் நேர்மையாக பணியாற்றி முறைகேடுகளை தடுக்கும் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்து கரூரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Trending News