அமிதாப் பச்சனுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கத்தில் அமிதாப் பச்சனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

Trending News