துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை இந்தியா விமானம் மூலம் அனுப்பிய நிலையில், அதற்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டையாக நின்றுள்ளது. எப்படி பாகிஸ்தான் முட்டுக்கட்டையாக இருந்தது என்று இதில் காணலாம்.
Musharraf - Dhoni Viral Video: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் நீண்ட தலைமுடி குறித்து, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Pervez Musharraf Death: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார். சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த பர்வேஸ் முஷாரப்பின் கடைசி காணொளியில் அவரால் நடக்க முடியவில்லை என்பதைக் காட்டியது.
Pakistan Economic Crisis: இந்த கட்டத்தில் உள்ள பொருளாதார சவால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் உள்ளது. நாடு சந்திக்க வேண்டிய ஐஎம்எஃப் நிபந்தனைகளும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை: ஷெரீப்.
Virat Kohli Vs Sohail Khan: விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோஹைல் கான் பகிர்ந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சோஹைல் கானின் சர்ச்சைக்குரிய கதை 2015 உலகக் கோப்பையில் நடந்துள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்பது வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1960அ ஆண்டில் சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் உலக வங்கியும் அடக்கம். இந்த ஒப்பந்தத்தின்படி, சில விதிவிலக்குகளைத் தவிர, சிந்து நதி நீரை இந்தியா தடையின்றி பயன்படுத்தலாம். இந்நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க நடுவர் நீதிமன்ற பெஞ்சையும் நடுநிலை நிபுணரையும் நியமிக்க இரண்டு தனித்தனி செயல்முறைகளைத் தொடங்கும் உலக வங்கியின் முடிவை இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
Girls Student Fight Video: போதைப்பொருள் உட்கொள்ள மறுத்த மாணவியை கடுமையாகத் தாக்கிய சித்ரவதை செய்த சக மாணவிகள். சமூக வலைதளங்களில் வைரலாகும் மாணவிகள் சண்டை வீடியோ.
பாகிஸ்தான் வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து, பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இங்கு பொது மக்கள் அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.
Pakistan Peshawar Bomb Blast: தொழுகை முடிந்த உடனேயே பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக 27 பேர் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்பது வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1960 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க மோடி அரசு முடிவு செய்து பாகிஸ்தானிற்கு சுற்றறிக்கை அனுப்பி, 90 நாட்கள் கெடு விதித்துள்ளது.
பாகிஸ்தான் பணவீக்கம்: பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது, மாவு மற்றும் பருப்புக்காக மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவிட வேண்டியுள்ள நிலையில், மறுபக்கம் நவாப்கள் ஆடம்பரமாய் வாழுகின்றனர்.
Pakistan Dollar Crisis: சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து கடன்களை பெறுவதற்காக பணப்பற்றாக்குறையால் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான் அரசு நாணய மாற்று விகிதத்தில் அதன் பிடியை தளர்த்திய பின்னர் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில், தற்போது மின்சார பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.