சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட அரியவகை உயிரினங்கள்!

கோவை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை விலங்கினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

 

Trending News