எங்க ஊர்ல நிறுத்த மாட்டீங்களா? சுத்துபோட்ட பயணிகள்!

கோவை அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்த மறுத்து பயணிகளை பாதிவழியில் இறக்கிவிட்ட ஓட்டுனரை கண்டித்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News