NPS New Rules: என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவரின் மரணத்திற்குப் பிறகு கணக்கு என்ன ஆகும்? உறுப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? இது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
LIC’s Smart Pension: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் கொண்டு வந்துள்ள புதிய ஓய்வூதிய திட்டம், ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்கும் சிறந்த பென்ஷன் திட்டமாக இருக்கும். இந்த திட்டத்தில் சேருவதற்கான தகுதி, குறைந்தபட்ச பாலிசி தொகை ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
எல்ஐசி ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு திட்டங்களை வழங்கி வரும் நிலையில், இப்போது இந்த அரசாங்க காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி புதிய பென்ஷன் திட்டத்தையும் தொடங்க முடிவு செய்துள்ளது.
UPS vs NPS vs OPS: 3 திட்டங்களிலும் மத்திய அரசு ஊழியர்கள் பெறக்கூடிய ஓய்வூதியம் மற்றும் மொத்தத் தொகை மாறுபடலாம். 3 ஓய்வூதியத் திட்டங்களிலும் ஓய்வூதியத்தில் எந்த அளவு மாறுபாடு இருக்கும்?
E-Shram Card Pension: இ-ஷ்ரம் மூலம் ஓய்வூதியம் பெற, இந்த திட்டத்துக்கான படிவத்தை எவ்வாறு நிரப்புவது? அதன் செயல்முறை என்ன? முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.
Unified Pension Scheme: UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம் பணி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதாகும். அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கிறது.
Unified Pension Scheme: மத்திய அரசு கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
UPS vs OPS: UPS -இன் கணக்கீட்டு சூத்திரம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட குறைவான பலனைத் தருவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். ஓய்வுதிய முறைகளுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budget 2025: மக்களுக்கான மத்திய அரசு திட்டங்களில் முக்கியமான ஒரு திட்டம் அடல் ஓய்வூதியத் திட்டம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) குறித்து அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
National Pension System: NPS இன் சிறப்பம்சங்கள் பற்றியும் இந்த அரசு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதைப் பற்றியும் இங்கே காணலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு திட்டங்களை உருவாக்கி உதவி தொகையும் கொடுத்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஒரு துறையும் உள்ளது.
National Pension System: இந்த பதிவில், இந்தத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
National Pension System: அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு செலவுகள் குறித்த பதற்றம் இருக்கும். ஏனெனில், அந்த நேரத்தில் வயது மூப்பு காரணமாக நமது செலவுகள் அதிகரிக்க நேரிடலாம்.
National Pension System: NPS முதலில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. இருப்பினும், பின்னர் இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் விரிவாக்கப்பட்டது.
EPS Calculator: உங்களின் 30 வயதில் 25 ஆயிரம் ரூபாயை சம்பளமாக பெற்றால், உங்களின் ஓய்வு காலத்தில் எவ்வளவு தொகை ஓய்வூதியமாக கிடைக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
National Pension System: தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) பங்களிப்பு அடிப்படையிலான அமைப்பில் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் திட்டமாகும். ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Atal Pension Scheme: வருமானம் அதிகம் இல்லாதவர்களும் வரி செலுத்தாதவர்களும், இந்தத் திட்டத்தில் மிகச் சிறிய முதலீட்டைச் செய்து தங்களுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியத்தை எளிதாக ஏற்பாடு செய்துகொள்ளலா
EPFO Monthly Pension: உங்கள் சம்பளத்திலிருந்து மாதா மாதம் இபிஎஃப் தொகை கழிக்கப்படுகின்றதா? அப்படியென்றால்ல், 58 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல வழிகளில், பல விதமான ஓய்வூதியங்கள் கிடைக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.