Cyber Complaint Online Process: நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ சைபர் குற்றத்தால் (cyber crime) பாதிக்கப்பட்டிருந்தால், முதலில் இந்த இரண்டு முக்கியமான விஷயங்களைச் செய்யுங்கள்.
சீமான் இன்று வளசரவாக்கம் காவல்நிலையம் ஆஜராவதை அடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் கிராமத்தில், வாடிக்கையாளர்களிடம் இருந்து, சுமார் 600 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த வழக்கில் முத்தூட் நிறுவன பெண் ஊழியர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தாம்பரத்தில் தொழிலதிபரை கடத்தி பணப் பறிப்பில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தாம்பரம் போலீஸார் சரியாக திட்டமிட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
3 மாத முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பாஸ்கர் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? இதன் பின்னணியை விரிவாக பார்க்கலாம்.
மணிப்பூரைத் தொடர்ந்து ராஜஸ்தானில் பெண் ஒருவர் அவரது குடும்பத்தினரால் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்த வாலிபர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை காதலன் உதவியுடன் 16 வயது மகள் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.