திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் அதே வீட்டில் ஸ்ப்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் கொலை வழக்கை விசாரித்த போலீசாரை மிரள வைக்கும் அளவுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
Child Found Dead in Speaker Box: திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் அதே வீட்டில் ஸ்ப்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் கொலை வழக்கை விசாரித்த போலீசாரை மிரள வைக்கும் அளவுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் அதே வீட்டில் ஸ்ப்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து திருப்பாலப்பந்தல் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி விஷ்வநாதனை சுட்டுக்கொல்வது தொடர்பாக தோலைபேசியில் காவலர் ஒருவர் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளான ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஓமன் நாட்டிலிருந்து நேற்று காலை விமானத்தில் சென்னை வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை தங்க கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் சுங்கத்துறையினர் பிடித்து வைத்து பல மணி நேரமாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரியாணிக்கு கூடுதல் தயிர் பச்சடி கேட்டதால், வாடிக்கையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.