இறந்த நாயை புதைத்து சாலை அமைப்பு! பொதுப்பணித்துறை நோட்டீஸ்!

உத்தரப் பிரதேச மாநில ஆக்ராவில் சாலை அமைக்கும் பணியில் மேற்கொண்ட தனியார் நிறுவனம் நாயைக் கொன்று புதைத்து சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அந்த நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Last Updated : Jun 13, 2018, 10:09 AM IST
இறந்த நாயை புதைத்து சாலை அமைப்பு! பொதுப்பணித்துறை நோட்டீஸ்! title=

உத்தரப் பிரதேச மாநில ஆக்ராவில் சாலை அமைக்கும் பணியில் மேற்கொண்ட தனியார் நிறுவனம் நாயைக் கொன்று புதைத்து சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அந்த நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போலீசில் இதுபற்றி  புகாரும் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மனுதாரர் குறிப்பிட்ட சாலைக்கு சென்று நாயின் உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்தினர்.

தற்போது இந்த கோர சம்பவம் செய்த அந்த தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

Trending News