நிரம்பி வழியும் ஏரி! ஆபத்தான முறையில் நீராடும் மக்கள்!

உத்திரமேரூர் ஏரியில் ஆபத்தான முறையில் மக்கள் குளித்து வருகிறார்கள்.

மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending News