வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தாரை சந்தித்து, சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் நிதியுதவி வழங்கினார்.
திருப்பத்தூரில் நீர் நிலை ஆக்கிரமப்புகளை அகற்ற கோரிய அதிகாரிகள்! 80 வருடங்களாக வாழ்ந்த பொதுமக்கள்! விஷம் வைத்துக் கொன்று விடுங்கள் எனக்கூறி வயிற்றில் அடித்துக் கொண்டு கதறிய பொதுமக்கள்!
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் சிறப்பு முகாமில் பணியில் இல்லாத 10 பேர் பணியிட நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.
மனு கொடுத்தும் பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் கண் முன்னரே மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊராட்சி மன்ற நிர்வாகமே குப்பைகளை பாலாற்றில் கொட்டும் அவலத்தை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப் வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை ஆடுத்து திருப்பத்தூரின் இரண்டு காவல்நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) புதன் அன்று கொரோனா சோதனை மேற்கொள்ளும் 176 அரசு ஆய்வகங்கள் மற்றும் 78 தனியார் ஆய்வகங்களின் பட்டியலை வெளியிட்டது.
நெரிசலான வானியம்பாடி கோட்டை பகுதியில் இருந்து ஒரு கொரோனா வைரஸ் வழக்கு பதிவாகியுள்ள நிலையில், வியாழக்கிழமை முதல் நகரத்தை ஒரு No-Go மண்டலமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.