வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிக்கு நான்கு வகையான புது சீருடைகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
பள்ளி மாணவ, மாணவியர் உயிரிழக்க நேரிட்டால் 48 மணிநேரத்திற்குள் ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு உதவி பெறும் பள்ளியின் "படிக்க சொன்னனதால்" தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திவிட்டு 11-ம் வகுப்பு மாணவர் தப்பியோடி சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார். சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கன மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது.
தீபாவளியினை பட்டாசுகள் இன்றி கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்கள பள்ளி மாணவர்கள் விழிப்புனர்வு பதாகைகளுடன் பேரணியில் ஈடுப்பட்டனர்!
பட்டாசுகள் வெடிப்பதினால் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்ட வருகின்றன.
West Bengal: School students in Siliguri took out a march with the message 'say no to crackers' pic.twitter.com/m0WMxXVWl9
தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்பு தொடங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர்:-
கடந்த 14-ம் தேதி முதல் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அட்டப்பாடி, பாலக்காடு, திருவனந்தபுரம், கண்ணனூர், ஆலப்புழை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவிலான மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக, கோட்டயம் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்தும் முடங்கியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் கல்வி பயிற்றுவிக்கும் நவோதயா பள்ளிகளுக்கு இதுவரை தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை, காரணம் மறைமுகமாக இந்தி மொழி மாணவர்களிடையே தினிக்கப்படுகிறது என கருதப்படுகிறது. ஆனால் தற்பொழுது இந்த நவோதயா பள்ளிகளுக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜனநாயகத்தில் புதிய முயற்சியாக வாக்கு சாவடி அமைத்து பள்ளி மாணவ முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது
விரிவாக: நடுநிலைப் பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல்
வாக்கு என்னும் நாள் : 28/08/2017
பதவி ஏற்கும் நாள் : பின்னர் அறிவிக்கப்டும் .
போட்டியில் உள்ள மாணவ அமைச்சர்களின் துறைகள் :
1) மாணவ முதலமைச்சர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.