திருவண்ணாமலை தனியார் ஹோட்டல் ரசத்தில் கரப்பான் பூச்சி இருந்ததால் மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில் உள்ள அரசு உதவி பெரும் பாலிடெக்னிக் கல்லூரி கேண்டியனுக்கு சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடியாக சீல் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.
கோவையில் பானிபூரி கடைகள் மற்றும் பானி பூரி தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மழைக்காலத்தில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நோய்க்கிருமிகள் வளரும் என்பதால் சில உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவை எந்த உணவுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை பிரபல ஹோட்டலில் வழங்கிய சாசில் புழுக்கள் இருந்தால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலில் ஆய்வு செய்தனர்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே, காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம், ஆரோக்கியமான காலை உணவாக பெரும்பாலானோர் ஓட்ஸ் மற்றும் அதன் தயாரிப்புகளை சாப்பிடுகிறார்கள்.
ரயில்வேயில் சுவையான உணவை வழங்க ரயில்வே அமைச்சகம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது நாட்டின் 150 ரயில் நிலையங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI'ஈட் ரைட்' சான்றிதழ் வழங்கியுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண் பயணி ஒருவர், இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் உள்ள பூச்சிகளின் சிறிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டு, விமான நிறுவனம் வழங்கும் உணவின் தரம் குறித்து கேள்விகளை எழுப்பினார்.
மழைக்காலங்களில் ஏற்படும் வயிறு உப்புசம் மற்றும் அமில தொந்தரவுகளை மருத்துவமனைக்கு செல்லாமலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எளிய குறிப்புகள் மூலம் நிவாரணம் பெறலாம்.
வியட்நாமில் பச்சை ரத்த புட்டு ஒரு பொதுவான உணவாகும். இதில் ஆபத்தான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
புதிய மற்றும் சத்தான உணவை உண்பது ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆனால் பல சமயங்களில் இரவில் மிச்சம் இருக்கும் உணவை காலையில் சாப்பிட வைப்பார்கள். ஆனால் எல்லா உணவுகளையும் அப்படி சாப்பிடக்கூடாது. எந்தெந்த பழைய உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் உடலை வலுவாக்குகின்றன.
ஆரணியில் சைவ உணவகத்தில் அசைவ உணவகம் போல், கறி பொரியலில் எலியின் தலை இருந்த சம்பவம் ஆரணியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.