பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராயுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய பிரமுகர்களின் முறைகேடான வெளிநாட்டு முதலீடு மற்றும் சொத்து விவரங்களை பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது. இந்த ஆவணத்தில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் பெயர்களும் இருந்தன.
இந்த வழக்கு தொடர்பாக நடிகர் அஜய் தேவ்க்னை தொடர்பு கொண்டு அமலாக்க இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரண் ஜோஹார் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்துள்ள படம் ஏ தில் ஹை முஷ்கில்.
படத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பிர் கபூரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளது குறித்து அவரது குடும்பத்தினர் கோபமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய் நெருக்கமான காட்சிகளை நீக்குமாறு அமிதாப் பச்சன் கரண் ஜோஹாரிடம் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் சென்சார் போர்டு அந்த காட்சிகளை நீக்கிவிட்டது.
சென்னை திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலையில் முனுசாமி என்ற முதியவரை கடந்த 2-ம் தேதி அதிகாலையில் வேகமாக வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில், முனுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.