எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று அதிமுக சட்ட விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து தனது வலை தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று அதிமுக சட்ட விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து தனது வலை தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தால் அங்கீகரிப்போம் என தெரிவித்துள்ளார்.
திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தால் அங்கீகரிப்போம் என தெரிவித்துள்ளார்
O Paneer Selvam Met TTV: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் திரு.டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு மற்றும் கூட்டு செய்தியாளர் சந்திப்பு
வேட்புமனுவில் சொத்து மதிப்பைக் குறைத்து காட்டியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edappadi Palanisamy: எங்கு பார்த்தாலும் போதை பொருள் கஞ்சா, கொலை, கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அதனை தடுக்க திராணியற்ற அரசாக திமுக செயல்படுகிறது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாஜக சரிபாதி சீட் கேட்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக குறித்து பாஜக நிர்வாகிகள் விமர்சிக்கும்போது, அதனை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.