ரேட்டிங்க கூட்டிக்கணும்னு பேசாதீங்க - கடுப்பான மா.சு!

மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 பேர் மரணத்தை அரசியல் செய்ய நினைத்தால் தோல்வி தான் அடைவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்தார்.

Trending News