புட்டு சாப்பிட்ட 5 வயது குழந்தை உட்பட 10 பேருக்கு வாந்தி மயக்கம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேப்பை மாவு புட்டு சாப்பிட்ட 5 வயது குழந்தை உட்பட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Trending News